 
 ஓம் நமசிவாய திருசிற்றம்பலம்
முதல் கோடு ...... 
அகாரம், கார்ஹபத்யம்,
ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன்
ஆகியவை அடங்கியது.
இரண்டாவது கோடு ....... 
உகாரம், தக்ஷிணாக்னி,
ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன்
ஆகியோர் இதில் உள்ளனர்.
மூன்றாவது கோடு ........
மகாரம், ஆஹவனீயம்,
பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன்
ஆகியோர் இதில் உள்ளனர்.
 
 
No comments:
Post a Comment